Tuesday 21 March 2017

காற்றோடு  காற்றாய்  கலந்து..
      உன்னை  தேடி வருவேனே ...

அலையோடு  அலையாய் அமர்ந்து..
      உனக்காக  மடிவேனே ...


உன்னையே நான்  நேசிப்பேனே ...
       உயிராக சுவாசிப்பேனே ..


உனக்காகவே  வாழ்வேனே ..
        என்  அன்பே ..

உனக்காகவே  வாழ்வேனே ..
        என் உயிரே ..



என்றும்  பிரியமுடன்

உன் பிரியமானவள்

No comments:

Post a Comment