Sunday 24 January 2016

பாதையின் குறிகோள்.....

பிரபன்ஜத்தை   படைத்தவன்   பரம்பொருள்
அப்பரம்பொருளின்   பாசத்திற்கு  இனங்க
பாரில்  பிறந்து....




பிடிகொடுத்து  பரம்பொருளை  மறந்து
 பொய்யான பாசத்திற்காக   பறந்து
பயன்யற்ற  ஆசைக்காக  அடிபணிந்தும்
பணத்திற்காக  பிணம்திண்ணி கழுகாய் பறந்து...


பதிவு  என்னும்  போதிமுட்டைகலை  சுமந்தும்...





பனைய  கைதிகளாய்  இருந்து
இப்பாரென்னும் பினவரை  விட்டு
பிரிய  மனம் இன்றி....




படைத்தவன்  இடம் மே   பொய் குறி
அவன் மீதே பழியும் சுமத்தி
அவற்றை எல்லாம் தாண்டி
பிடிகொடுத்தவன்   பிடியையே
படிபடியாய் பறித்து பழிவாங்க என்னும் மான்னி டனே ......



படைத்தவன் பரம்பொருள் !
இந்த பரம்பொருளே
எல்லையற்ற பாதையின்   குறிகோள்   எனஉணர்ந்து....




பயனத்தை  தொட ங்கி 
பாதையை வெல்.....




2 comments: